1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 25 ஏப்ரல் 2020 (18:00 IST)

சானிட்டரி நேப்கின்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ?

கொரொனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பை பொறுத்து இனி மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எல்லோருக்கும் எழுந்துள்ளது.

இந்நிலையில், அனைத்து தொழில்களும் , பொருள் உற்பத்திகளும் முடங்கியுள்ள நிலையில், மக்களுக்கு அத்தியாவசிப் பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைத்து வருகிறது.

ஆனால், சானிடர் நாப்கின் உற்பத்தி முடக்கப்பட்டுள்ளதால், பெண்களுக்கான சானிடரி நாப்கின்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகிறது.