தொடர்புடைய செய்திகள்
- பாஜகவிற்கு திமுக பயப்படுகிறதா? - டிடிவி விமர்சனம்
- 15 - 18 வயது சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடுவது 'அறிவியல்பூர்வமற்றதா'? வல்லுநர்கள் சொல்வது என்ன?
- மது அருந்தியவர்களுக்கு பீகாரில் இடமில்லை! – முதல்வர் நிதிஷ்குமார் காட்டம்!
- 12 கோடியில் பிரதமர் மோடியின் புதிய கார்! – இத்தனை சிறப்பம்சங்களா?
- அங்கிள் என்று அழைத்த பெண்ணை தாக்கிய நபர்! – உத்தரகாண்டில் அதிர்ச்சி!
11 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம்! – புத்தாண்டில் வழங்கும் பிரதமர்!
எதிர்வரும் புத்தாண்டு அன்று 11 கோடி விவசாயிகளுக்கு பிரதமர் மோடி தலா ரூ.2 ஆயிரம் வழங்க உள்ளார்.
பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் கடந்த 2018ம் ஆண்டு முதலாக தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும் 11 கோடியே 60 லட்சம் விவசாயிகள் இந்த திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய அடுத்த தவணையை பிரதமர் மோடி புத்தாண்டு அன்று நேரடியாக விவசாயிகள் வழங்க கணக்கில் வழங்க உள்ளார். மேலும் அன்றைய தினம் 10 ஆயிரம் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்கவும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
