1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 28 ஆகஸ்ட் 2021 (11:37 IST)

ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசி!

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இந்தியாவில் மூன்றாம் அலை பாதிப்புகள் அதிகமாக இல்லாமல் தடுக்கும் விதமாக வேக வேகமாக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று மட்டும் இந்தியா முழுவதும் 1 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.