1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (11:50 IST)

சிப் வசதி கொண்ட இ-பாஸ்போர்ட்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

வெளிநாடுகளுக்கு செல்ல ஏதுவாக நவீன தொழில்நுட்பம் கொண்ட வசதிகளுடன் இ-பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 ஏற்கனவே இ-பாஸ்போர்ட் விரைவில் அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்த நிலையில் இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய பட்ஜெட் முறையில் விரைவில் அதாவ்து இந்த நிதியாண்டில் இ-பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்படும் என்றும் இந்த இ-பாஸ்போர்ட் நவீன தொழில்நுட்பம் மற்றும் வசதிகள் கொண்டதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் இந்த அறிவிப்பு வெளிநாடு செல்பவர்களுக்குமிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிக்கத்தக்கது