தொடர்புடைய செய்திகள்
- பதில் சொல்லுங்கள் பிரதமரே: கமல்ஹாசன் கேட்ட மூன்று கேள்விகள்
- கொரோனாவை வீழ்த்த யோகா சிறந்த வழிமுறை! – பிரதமர் மோடி பேச்சு!
- சுஷாந்த் சிங் மரணம்… பிரபல சினிமா நட்சத்திரங்கள் மீது குற்றச்சாட்டு..
- ப.சிதம்பரம் கேட்ட பத்து கேள்விகள்: பதில் அளிப்பாரா பிரதமர் மோடி?
- இந்தியா கண்ட பொறுப்பற்ற அரசியல்வாதி நீங்கள்! – ராகுல் காந்தி மீது பாஜக காட்டம்!
அடுத்தடுத்து நிலநடுக்கம்… பதறிய மக்கள்…அரசாங்கம் உதவி!
மிசோரம் மாநிலத்தில் கடந்த 12 மணிநேரத்தில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு பல வீடுகள், கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன.
மிசோரம் மாநிலத்தில் நேற்று மாலை தலைநகர் ஐசாவில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று அதிகாலை 4.10 மணிக்கு சம்பாய் நகரில் 5.5. ரிக்டர் அளவில் நிலடுக்கம் ஏற்பட்டது.
இதில் வீடுகள் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலநடுக்கம் குறித்து மிசோரம் மாநில முதல்வர் சோரம்தங்காவை தொடர்பு கொண்ட பேசிய பிரதமர் மோடி நிலைமையை ஆராய்ந்து மத்திய அரசு தேவையான உதவிகள் செய்ய்யும் என தெரிவித்துள்ளார். மேலும் மிசோரம் மக்களுக்காக பிரார்த்திப்பதாக உள்துறை மந்திரிஅமித் ஷா பதிவிட்டுள்ளார்.
