தொடர்புடைய செய்திகள்
- சாலையில் இருசக்கர வாகனம் விபத்து...பிளஸ் 2 மாணவி உட்பட 2 பேர் பலி
- நிறுத்தி வைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: அண்ணா பல்கலை!
- நேற்று தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பா? அமைச்சர் உதயநிதி தகவல்..!
- பிரதமரிடம் நீட் தேர்வு குறித்து பேசியது என்ன? உதயநிதி ஸ்டாலின் விளக்கம்..!
- எலும்பு முறிவு ஏற்பட்டபோதிலும் பொதுத்தேர்வு எழுத வந்த சிங்கப்பெண்: சக மாணவிகள் ஆச்சரியம்..!
நீட் முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு: மாணவ மாணவிகள் ஆர்வம்..!
நீட் முதுநிலை தேர்வு மார்ச் ஐந்தாம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று இந்த தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
நாடு முழுவதும் 271 நகரங்களில் 600க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நீட் முதுநிலை தேர்வு நடைபெற்றது என்பதும் இந்த தேர்வை தமிழகத்தில் மட்டும் 25000 மாணவ மாணவிகள் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நீட் முதுநிலை தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அவர்கள் தனது சமூக வலைதளத்தை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நீட் முதுநிலை தேர்வு முடிவுகளை மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
Edited by Siva
