தொடர்புடைய செய்திகள்
- விவசாய கடன் தள்ளுபடியில் சதி: ரூ.1.25 லட்சம் லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது!
- போதைப்பொருள் வழக்கு ...பாஜக பெண் நிர்வாகி கைது...சதி நடப்பதாக புகார் !
- தலைவிரி கோலமாக குண்டு கட்டாக தூக்கி செல்லப்பட்ட ஜோதிமணி: கரூரில் பரபர!
- போதைப் பொருள் கடத்திய பாஜக நிர்வாகி கைது!
- போதைப்பொருள் கடத்தல்....பாஜக பெண் நிர்வாகி கைது !
எச்சில் துப்பி சப்பாத்தி சுட்ட நபர் கைது!
உத்தர பிரதேச மாநிலத்தில் எச்சில் துப்பி சப்பாத்தி சுட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் உத்தர பிரதேச மாநிலத்தின் மீரட் நகரில் நடந்த ஒரு திருமண விழாவில் இளைஞர் ஒருவர் சப்பாத்தியில் எச்சில் துப்பி சுடும் வீடியோ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. இதையடுத்து அந்த வீடியோவில் இருந்த நபரை தேடிப் பிடித்த மீரட் நகர் போலிஸார் அவரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
