தொடர்புடைய செய்திகள்
- 'தல'தோனியை மிஸ் பண்றோம்...சாஹலின் வைரல் வீடியோ
- சிஏஏவுக்கு எதிரான தீர்மானத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை: ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு
- ரஜினி உயிருக்கு ஆபத்து: உள்துறைக்கு பறந்த ரகசிய ரிப்போர்ட்?
- அடிமை அரசல்ல... எதிர்க்க வேண்டியதை எதிர்ப்போம் - ஸ்டாலினுக்கு முதல்வர் பதிலடி !
- இந்தியாவுக்குள் மெல்ல நுழைகிறதா கொரோனா? – மக்கள் அதிர்ச்சி!
40 நாள் போருக்கு தயராகும் இந்திய ராணுவம்!!
இந்திய ராணுவம் இந்த ஆண்டு இலக்காக 40 நாள் போருக்கு தயாராகும் வகையில் ஆயத்தப்படுத்தி வருகிறதாம்.
ஆம், இந்திய ராணுவம் 40 நாள்கள் வரை தொடர்ந்து போரிடுவதற்குத் தேவையான ஆயுதங்களை தயார்படுத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொத்தம் 13 லட்சம் வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவம் படிப்படியாக ராக்கெட், ஏவுகணை, பீரங்கி வாகனங்கள், வெடிகுண்டுகள் என 40 நாள்கள் போரிடுவதற்குத் தேவையான ஆயுதங்களைக் குவித்து வருகிறது.
ராணுவத்தில் வழக்கமாக 10 நாள்கள் முழு வீச்சுடன் போரிடுவதற்குத் தேவையான ஆயுதங்கள் தயார் நிலையில் இருக்கும். இதை, வரும் 2022- 2023 ஆம் ஆண்டுக்குள் 40 நாள்களுக்குத் தேவையான அளவுக்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆயுதங்களை இருப்பில் வைப்பதால், இந்தியா போருக்குத் தயாராகி விட்டது என்று அர்த்தமில்லை என்றும் தகவல் தெரிவிக்கின்றன.
அடுத்த கட்டுரையில்
