தொடர்புடைய செய்திகள்
- கொரோனா சிகிச்சை… தனியார் மருத்துவமனைகளுக்கு புதிய கட்டணம் அறிவிப்பு!
- தெலுங்கில் அறிமுகம் ஆகும் குக் வித் கோமாளி அஸ்வின்!
- பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகும் ரவி சாஸ்திரி!
- பல ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன் படத் தயாரிப்பாளரை சந்தித்த சரத்குமார்!
- தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கும் சாம் சி எஸ்! முன்னணி நடிகர் படத்தில் ஒப்பந்தம்!
7 மாதத்திற்குள் 52 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது! – மத்திய சுகாதாரத்துறை தகவல்!
கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 52 கோடி பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டு முதலாக இருந்து வந்தாலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை கடந்த ஜனவரி 16 முதல் தொடங்கப்பட்டது. முதலில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டினாலும் இரண்டாவது அலைக்கு பின் தடுப்பூசி செலுத்தி கொள்வது அதிகரிக்க தொடங்கியது.
இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் 52 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 40,35,96,088 பேர் எனவும், இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவர்கள் 11,54,84,436 என்றும் கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
