தொடர்புடைய செய்திகள்
- ”சீன அதிபர் ”டங்கல்” படம் பார்த்துள்ளார்”.. மோடி நெகிழ்ச்சி
- ப.சிதம்பரம் இன்று மீண்டும் கைது! எப்போது ஜாமீன் கிடைக்கும்?
- இவர்கள் கோட்சேவுக்கே பாரத ரத்னா கேட்பார்கள்! – டி.ராஜா குற்றச்சாட்டு
- இந்தியாவிலிருந்து ஆற்றுநீர் கூட பாகிஸ்தானுக்கு போகாது! – பிரதமர் மோடி வைக்கும் அடுத்த செக்!
- என்னை சிறையிலேயே வைத்து அவமானப்படுத்த விரும்புகிறது சிபிஐ – ப சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் வாதம் !
சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை..
திகார் சிறையில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை இன்று காலை விசாரணை நடத்திய நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ என் எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில் அமலாக்கத்துறை இன்று விசாரணை நடத்தியது.
கிட்டதட்ட 2 மணி நேர விசாரணைக்கு பிறகு தற்போது அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம் தற்போது அமலாக்கத்துறையாலும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
