இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, தான் ChatGPT எனும் செயற்கை நுண்ணறிவு கருவியைப் பயன்படுத்த தொடங்கியபின்பு தனது உற்பத்தித்திறன் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். தனது விரிவுரைகளை தயாரிக்க இந்த கருவி பெரிதும் உதவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 78 வயதான இந்த தொழில்நுட்ப முன்னோடி, முன்பு ஒரு விரிவுரையைத் தயாரிக்க 25-30 மணிநேரம் எடுத்துக்கொண்டதாகவும், ஆனால் மகன் ரோஹன் மூர்த்தி ChatGPT-ஐ அறிமுகப்படுத்திய பிறகு, அது வெறும்...