1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (17:38 IST)

முதலமைச்சர் பங்கேற்ற மேடை அருகே குண்டு வீச்சு: ஒருவர் கைது!

blast
பீகார் முதலமைச்சர் கலந்து கொண்ட மேடை அருகே திடீரென குண்டு வெடித்ததை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட பின்னர் மேடை அருகே திடீரென 15 முதல் 18 அடி தூரத்தில் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
 
இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்ததில் குண்டு வீச்சு தொடர்பாக ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் 
முதலமைச்சர் கலந்து கொண்ட மேடை அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது பீகாரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது