தொடர்புடைய செய்திகள்
- ருத்ரதாண்டவமாடி கரையை கடந்தது அம்பன் புயல்: பெரும் சேதம் என தகவல்
- கொல்கத்தாவை நெருங்கிவிட்ட அம்பன் புயல்: 106 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று
- தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் !
- வலுவிழந்த அம்பன்: நாளை கரை கடக்கும் என தகவல்!
- சூப்பர் புயலாக மாறிய அம்பன்? – ஆபத்தில் ஐந்து மாநிலங்கள்!
4 மணி நேரம் சுழற்றி அடித்த அம்பன்: புகைப்பட தொகுப்பு!!
வங்க கடலில் உருவான அம்பன் புயல் மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே கரையை கடந்தது.
இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியதாகவும் சுமார் 4 மணி நேரம் இந்த புயல் கரையை கடந்ததாகவும், கரையை கடக்கும்போது மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்தின் பல பகுதிகளை சூறை ஆடி விட்டு இந்த அம்பன் புயல் சென்றது.
அம்பன் ஏற்படுத்திய பாதிப்புகள் புகைப்பட தொகுப்பாக பின்வருமாறு...
அடுத்த கட்டுரையில்
