தொடர்புடைய செய்திகள்
- போக்குவரத்தைத் தொடங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் – தொழிலாளர் கூட்டமைப்பு அறிவிப்பு!
- தமிழகம் நோயின் பிடியில் இருந்து மீண்டு வெற்றிநடை போடும்: ஈபிஎஸ் நம்பிக்கை!
- சிபிஐ அதிகாரிகள் என கூறி கொள்ளை; திரைப்பட ஸ்டைலில் அரங்கேறிய சம்பவம்!
- ரிசல்ட் குளறுபடிகளுக்கு தலைமையாசிரியர்கள்தான் காரணம்! - தேர்வுத்துறை பகீர் குற்றச்சாட்டு!
- அதெல்லாம் முடியாது.. விநாயகர் சதுர்த்தி கொண்டாடியே ஆகணும்! – மல்லுக்கட்டும் இந்து முண்ணனி!
பம்மிய தங்கத்தின் விலை மீண்டும் பாய்ந்தது!!
கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் தற்போது இதன் விலை மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது.
சமீப நாட்களாக கொரோனா காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததை தொடர்ந்து தங்கம் விலை இமாலய உச்சத்தை அடைந்தது. இதனால் தங்கம் வாங்குவதே கனவாக போய் விடுமோ என மக்கள் அஞ்சிய நிலையில் தங்கம் விலை தற்போது வேகமாக குறைய தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.40,888-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.5,111க்கு விற்பனை. அதேபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு உயர்ந்து ரூ.76.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.
