தொடர்புடைய செய்திகள்
- டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு ரூ.12 லட்சம் அபராதம்!
- குடிபோதையில் இருந்த மும்பை வீரர்… 15 ஆவது மாடியில் நடந்த அந்த சம்பவம்…. சஹால் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!
- ஐபிஎல் 2022-; டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி லக்னோ வெற்றி
- ஐபிஎல் 2022-; கொல்கத்தா அணிக்கு 162 ரன்கள் வெற்றி இலக்கு
- ஐபிஎல் 2022-; கொல்கத்தா பவுலிங் தேர்வு
ஐபிஎல் 2022-; குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலிங் தேர்வு
15 வது ஐபிஎல் திருவிழா இந்த ஆண்டு ஆண்டு இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக குஜராத் அணி அணி விளையாடவுள்ளது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார்.
எனவே மயங்க் அகர்வால் தலைமையிலான டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
அடுத்த கட்டுரையில்