தொடர்புடைய செய்திகள்
- தீபாவளி எப்படி கொண்டாடப்படுகிறது ..?
- அமெரிக்காவின் 46- வது அதிபரானார் ''ஜோ பிடன் '' !! அதிகாரப்பூர்வ அறிவிப்பு... டிரம்ப் படுதோல்வி !!!
- ’’ஈஸ்வரன்’’ படக்குழுவுக்கு தங்கத்தைப் பரிசளித்த ’’தங்க மகன்’’ சிம்பு !
- அஜித் பட நடிகையின் தந்தை காலமானார்...இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு
- ''செம்பருத்தி'' சீரியலில் இருந்து நீக்கம்… பிரபல நடிகை கண்ணீிர்…ரசிகர்கள் அதிர்ச்சி
தீபாவளி நோன்பு குறித்து தெரியுமா??
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளியாகும்.
தீபாவளி அமாவாசை நோம்பு இந்து குடும்பங்கள் தவறாமல் கடைபிடித்து வருகின்றனர்.
அதாவது தீபாவளி நோன்பு மூலம் குடும்பல் நலம் பெறும் என்பதால் மக்கள் இதைக் கடைபிடிக்கிறார்கள்.
அதாவது தீபாவளி நோன்பு மூலம் குடும்பல் நலம் பெறும் என்பதால் மக்கள் இதைக் கடைபிடிக்கிறார்கள்.
இந்த நோன்பு தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் கொண்டாடப்படுகிறது.
அப்போது கடவுளை தங்கள் வீடுகளில் அலங்கரித்து மக்கள் கொண்டாடுவார்கள்.
நோன்பை தொடங்கவுள்ள பெண்கள் அதிகாலையில் வீட்டை சுத்தம் செய்து, குளித்துவிட்டு நோன்பு தொடங்குவார்கள்.
நோன்பை தொடங்கவுள்ள பெண்கள் அதிகாலையில் வீட்டை சுத்தம் செய்து, குளித்துவிட்டு நோன்பு தொடங்குவார்கள்.
அப்போது ஒரு பொழுது விரதம் இருந்து கோயிலுக்குச் செல்லுவார்கள். பின்னர் கடவுளுக்குப் படையலிட்டு விரதத்தை முடிப்பர். அதுவரையில் எதுவும் சாப்பிடம்மாட்டார்கள்.
இந்நோன்பை ஆண், பெண் இருபாலாரும் இருக்கலாம், குறிப்பாக மணமான பெண்கள் விரதம் இருப்பார்கள்.
அடுத்த கட்டுரையில்
