தொடர்புடைய செய்திகள்
- சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சுனில் நரேன் ஓய்வு: அதிகாரபூர்வ அறிவிப்பு..!
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு.. ஓய்வெடுக்க மருத்துவர்கள் வலியுறுத்தல்..!
- இந்திய அணிக்கு எதிரான டி 20 தொடருக்கான ஆஸி அணி அறிவிப்பு!
- உலகக் கோப்பைக்கு பின் பயிற்சியாளராக தொடர்வாரா டிராவிட்?
- சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பிரபல வீரர் ஓய்வு
பயிற்சியாளர் பதவியை தொடர்வாரா ராகுல் டிராவிட்?
இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் ராகுல் டிராவிட். ஆனால் அவர் தலைமையில் முக்கியமான சில கோப்பை தொடர்களில் இந்திய அணி தோற்று வெளியேறி வருகிறது.
ஆனால் இப்போது நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்று மூன்றாவது முறையாகக் கோப்பையை வெல்ல இருந்த வாய்ப்பைத் தவறவிட்டது.
இந்நிலையில் உலகக் கோப்பை தொடரோடு டிராவிட்டின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் அவர் தொடர்ந்து பயிற்சியாளராக தொடர்வாரா இல்லை விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ள நிலையில் அதுவரை டிராவிட் பதவியில் நீடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அடுத்த கட்டுரையில்