தொடர்புடைய செய்திகள்
- அவர் அடுத்த விராட் கோலி ஆக வேண்டுமென நினைக்கிறார்- சுரேஷ் ரெய்னா
- விஜய்யின் ''லியோ'' பட இந்தி போஸ்டர் பற்றிய அப்டேட்
- அஸ்வினை விட வாஷிங்டன் சுந்தர்தான் பெஸ்ட்… ஹர்பஜன் சிங் சொல்லும் காரணம்!
- என் மனதில் துறுதுறுத்த இளைஞராகவே பதிந்திருப்பவர்- பிரபல இயக்குனருக்கு கமல் வாழ்த்து
- “ஆஸ்திரேலியா தொடரில் பிசிசிஐ தவறு செய்துவிட்டது…”- சஞ்சய் மஞ்சரேக்கர் சொல்லும் காரணம்!
நெதர்லாந்து அணிக்கு பயிற்சியாளரான தமிழர்
இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சர்வதேச கிரிக்கெட் அணிகள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், நெதர்லாந்து அணிக்கு தமிழக வீரர் ஒருவர் வலை பயிற்சி பந்து வீச்சாளராக தேர்வாகியுள்ளார்.
இவர், சென்னையைச் சேர்ந்த லோகேஷ் குமார் (29)ஆவார். கடந்த 2018 ஆம் ஆண்டு உணவு வி நியோகிப்பாளராக வேலை பார்த்து வந்த அவர் கிரிக்கெட் வீரராக அறியப்படுகிறார்.
நெதர்லாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு தன் வேகப்பந்து வீச்சு வீடியோவை அனுப்பியுள்ளார் லோகேஷ். அதபிறகு 4 பேரில் ஒருவராக அவரை தேர்வு செய்து வலைப்பந்து வீச்சாளராக தேர்வு செய்துள்ளது.