தொடர்புடைய செய்திகள்
- “இந்திய வீரர்களை வெளிநாட்டு டி 20 லீக்குகளில் விளையாட அனுமதிக்க வேண்டும்”- கும்ப்ளே ஆதரவு!
- துபாய் செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்! கூடவே புறப்பட்ட அன்பில் மகேஷ்!
- உலகின் உயர்ந்த கட்டிடத்தில் ஒளிர்ந்த சூப்பர் ஸ்டார் முகம்!
- துபாய் அரச குடும்பத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை: பாதுகாப்பு கோரி ஐநா கவுன்சிலிடம் கோரிக்கை விடுக்கும் முன்னாள் மனைவி
- இனி யாரும் பசியுடன் இருக்கக்கூடாது - துபாய் அரசு புது முயற்சி!
துபாய் அணிக்காக விளையாடப் போகும் ராபின் உத்தப்பா!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ராபின் உத்தப்பா அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தார்.
இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவர் துபாயில் நடக்க உள்ள சர்வதேச டி 20 லீக் போட்டிகளில் துபாய் கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
ஜனவரியில் தொடங்கும் இந்த லீக் போட்டிகளில் 6 அணிகள் கலந்துகொண்டு விளையாடுகின்றன.
அடுத்த கட்டுரையில்