தொடர்புடைய செய்திகள்
- டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய வார்னர்… ஆஸி அணிக்கு அடுத்த பின்னடைவு!
- உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட்: அரையிறுதியில் இந்தியா-ஆஸ்திரேலியா பலப்பரிட்சை..!
- மூன்றாவது டெஸ்ட்டில் கே எல் ராகுலுக்கு ஓய்வா?.. இளம் வீரருக்கு வாய்ப்பு!
- இந்திய வீரர்களிடம் இருந்து பாடம் கற்று கொள்ளுங்கள்: மைக்கேல் கிளார்க் அட்வைஸ்
- அணிக்குள் திரும்பும் இரண்டு முக்கிய வீரர்கள்… ஆஸி அணிக்கு திருப்புமுனையாக அமையுமா?
ஆஸ்திரேலிய வீரர்களுக்கு என்னால் உதவி செய்யமுடியும்… முன்னாள் வீரர் கருத்து!
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் தோற்று, பரிதாபகரமான நிலையில் இருக்கிறது ஆஸ்திரேலிய அணி. இந்நிலையில் இந்தூரில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்றால்தான் தொடரை இழக்காமல் இருக்க முடியும். இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பல மூத்த வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளதால ஆஸி. அணி மேலும் பலவீனமாகியுள்ளது.
இந்நிலையில் முன்னாள் ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரரும், தற்போதைய பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளருமான மேத்யு ஹெய்டன் என்னால் ஆஸி. அணியின் வீரர்களுக்கு உதவி செய்ய முடியும். ஆஸி. கிரிக்கெட் வாரியம் மூத்த வீரர்களை அணியிடம் இருந்து விலக்கி வைக்க முயற்சி செய்யக் கூடாது எனக் கூறியுள்ளார்.
மேத்யு ஹெய்டன் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.