1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 30 ஏப்ரல் 2022 (16:17 IST)

ஆரம்பமே அதிர்ச்சி… நிதானம் காட்டும் கோலி… வெற்றிப்பாதைக்கு திரும்புமா RCB?

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் RCB மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

ஐபிஎல் தொடரி இன்றைய முதல் போட்டியில் RCB மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட் செய்ய வந்த ஆர் சி பி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் கேப்டன் டு பிளஸ்சி சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, இந்த தொடர் முழுவதும் பார்ம் அவுட்டில் இருக்கும் கோலி நிதானமாக விளையாடி வருகிறார்.

 9 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 60 ரன்களை சேர்த்துள்ள ஆர் சி பி. கோலி 33 ரன்களோடு களத்தில் உள்ளனர்.