தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல் ஏலம்: பெங்களூரு மற்றும் மும்பை அணி வீரர்கள் தக்கவைப்பு
- எந்தந்த அணிகள் எந்தந்த வீரர்களை தக்க வைத்துள்ளார்கள்… முழு விவரம்!
- தோனி சிஎஸ்கேவில் நீடிக்க தேவையில்லையா? – கவுதம் கம்பீர் கருத்தால் சர்ச்சை!
- ஐபிஎல் ஏலம்: நாளை கடைசி தினம் என அறிவிப்பு!
- மூவரை தக்க வைக்கின்றது சென்னை அணி: யார் யார் தெரியுமா?
ஐபிஎல் ஏலம்: தோனி உள்ளிட்ட சென்னை அணி வீரர்கள் தக்கவைப்பு
ஐபிஎல் அணி நிர்வாகம் தங்கள் வீரர்களை தக்க வைக்க முயற்சித்து வருகிறது. சென்னை அணி நிர்வாகம் தங்கள் முக்கிய வீரர்களை தக்கவைத்துள்ளது.
அதன்படி ஜடேஜாவை -16 கோடிக்கும் , தோனியை -12 கோடிக்கும், மெயின் அலியை -7 கோடிக்கும் , ருத்துராஜை-6 கோடிக்கும் ஏலத்தில் எடுத்துள்ளது.
அடுத்த கட்டுரையில்