தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவை விட பாகிஸ்தான் பங்குச் சந்தை அதிவேக வளர்ச்சி - மோசமான பொருளாதார சூழலில் சாத்தியமானது எப்படி?
- தனக்கும் ஆருத்ரா மோசடிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை: ஆர்.கே.சுரேஷ்
- வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை?
- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: இந்தியா கூட்டணியில் கருத்துவேறுபாடு..!
- பாகிஸ்தானிலிருந்து பறந்து வந்த சீன ட்ரோன்! – சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!
IND vs SA- 2 வது டி20 போட்டி: ஜெய்ஸ்வால் மற்றும் கில் டக் அவுட்!
இந்தியா- தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடந்து வரும் நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில், தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.
இந்தியா- தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடந்து வருகிறது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
எனவே இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில், தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் டக் அவுட்டாகி அதிர்சியளித்தனர்.
எனவே இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில், தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் டக் அவுட்டாகி அதிர்சியளித்தனர்.
அதன்பின்னர், களமிறங்கிய வர்மா 29 ரன்னும், யாதவ் 35 ரன்னும் அடித்தனர். தற்போது இந்திய அணி 9 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் அடித்து விளையாடி வருகிறது.
தென்னாப்பிரிக்க அணி சார்பில் ஜேசன், வில்லியம்ஸ், கூட்ஸே தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.