1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 12 மார்ச் 2021 (21:40 IST)

IND-ENG -T- 20 தொடர்; இங்கிலாந்துக்கு 125 ரன்கள் இலக்கு ..கோலி ஏமாற்றம்

இந்தியா இங்கிலாந்து  அணிகளுக்கு இடையேயான டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் இன்றைய முதல் நாள் ஆட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள மகமாதாபாத்தில் நடைபெற்றுவருகிறது.

இதில் சுமார் 67,200 பார்வையாளர்களை வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்திய அணிசார்பில் ஷ்ரேயாஸ் -67, கோலி டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.ராகுல் -1 , தவான் -4 ரன்கள் அடித்தனர்.