தொடர்புடைய செய்திகள்
- வாஜ்பாய், மன்மோகன்சிங் பங்காளிகள், ஆனால் மோடி... பாகிஸ்தான் அமைச்சர்
- இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த மஹிந்த ராஜபக்சே.. என்ன காரணம்?
- ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிச்சயதார்த்தம்!
- சிறுநீர் கழித்த விவகாரம்.. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம்!
- தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20: இந்திய மகளிர் அணி வெற்றி!
இந்திய அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி.. என்ன காரணம்?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தாமதமாக பந்து வீசியதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதை அடுத்து இந்திய அணியின் ஊதியத்தில் 60% அபராதமாக ஐசிசி விதித்துள்ளது. மேலும் இந்திய அணி வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்