தொடர்புடைய செய்திகள்
- அறிமுகப் போட்டிக்கு முதல் நாள் கங்குலி சொன்ன வார்த்தை…. தூக்கமில்லாமல் தவித்த யுவ்ராஜ்!
- கோலியும் மகிழ்ச்சியாக இல்லை… ரசிகர்களும் மகிழ்ச்சியாக இல்லை… யுவ்ராஜ் சிங் கருத்து!
- இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் இவர் தான்!
- அட என்னதான் ஆச்சு ரன் மெஷினுக்கு… பேட்டிங் ஆர்டரை மாற்றியும் சொதப்பல்!
- ஏன் தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது ?- அரசிடம் கேள்வி எழுப்பிய தோனியின் மனைவி
சென்னை கிங்ஸுக்கு மீண்டும் கேப்டனாகும் தோனி!
ஐபிஎல்-15 வது சீசன் இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நடப்பு சீசனின் சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகி, புதிய கேப்டனாக ஜடேஜா பொறுப்பேற்றார்.
ஒரே ஒரு போட்டியைத் தவிர மற்ற அனைத்திலும் சென்னை கிங்ஸ் அணி தோற்றுள்ளது.
இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இ ந் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து, ஜடேஜா விலகி மீண்டும் தோனியிடமே கேப்டன் பொறுப்பை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இ ந் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து, ஜடேஜா விலகி மீண்டும் தோனியிடமே கேப்டன் பொறுப்பை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து சென்னை மீண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்