நெட்பிளிக்ஸ் பாஸ்வேர்டை பகிர்ந்தால் சிறைதண்டனை: இங்கிலாந்து அரசு எச்சரிக்கை!

வெள்ளி, 23 டிசம்பர் 2022 (11:57 IST)
நெட்ப்ளிக்ஸ் பாஸ்வேர்டை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கு பகிர்ந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறை தண்டனை அளிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் இங்கிலாந்து அரசு எச்சரித்துள்ளது 
 
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் இருக்கும் நிலையில் நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பாஸ்வேர்டை உறவினர்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து வருவதாக கூறப்படுகிறது 
 
இதன் காரணமாக நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு  100 மில்லியன் டாலருக்கும் மேலாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் பாஸ்வேர்டை பகிர்ந்தால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குற்றம் உறுதி செய்யப்பட்டால் சிறை தண்டனை அளிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் இங்கிலாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

குழந்தைகளை விட நாய்களின் எண்ணிக்கை அதிகம்!.. ஜப்பானில் என்னதான் நடக்குது?...

தாய்லாந்த் பாராசைலிங்!. மேலிருந்து கீழே விழுந்து இறந்த நபர்!.. சோக வீடியோ!...

நான் தமிழரே இல்லையா? என்னுடைய பெயர் திருமாவளவன் இல்லையா? பொங்கி எழுந்த விசிக தலைவர்...

சிவசேனா போலவே சரத்பவார் கட்சியும் பாஜகவிடம் சரண்டரா? முதல்வரை சந்தித்த முக்கிய பிரபலங்கள்...

லஞ்சம் யாராவது கேட்டா உடனே போன் பண்ணுங்க.. வாட்ஸ் அப் நம்பரை கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை....

அடுத்த கட்டுரையில்
Show comments