ஜெர்மனியை அடுத்து டென்மார்க் செல்கிறார் பிரதமர் மோடி!

செவ்வாய், 3 மே 2022 (12:03 IST)
பிரதமர் மோடி சமீபத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் முதலில் அவர் ஜெர்மனி சென்றார். அங்கு ஜெர்மனி பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பு உறவுகள் குறித்து சில ஒப்பந்தங்களையும் செய்ததாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக ஜெர்மனி பயணத்தை முடித்துவிட்டு மோடி டென்மார்க் செல்கிறார். அங்கு அவர் டென்மார்க் பிரதமரை சந்திக்க உள்ளார் என்பதும் ராணியையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இதனை அடுத்து அவர் பிரான்ச் செல்ல இருப்பதாகவும், பிரான்ஸ் நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மிகப்பெரிய வெற்றிப்பயணமாக அமைந்துள்ளதாக பாஜகவினர் தெரிவித்திருக்கின்றனர்
 
 

எல்லாம் காட்டு

நிதியமைச்சரிடம் விஜய் வைத்த கோரிக்கைகள்!.. தமிழ்நாட்டுக்கு நிதி கிடைக்குமா?..

ராகுல் காந்தி ஆசை நிறைவேறிவிட்டது!.. பினராயி விஜயன் பேட்டி..

பழனிச்சாமி பண்றது அதிமுகவுக்கு நல்லதில்ல.. ராஜினாமா பண்றேன்!.. சிவி சண்முகம் சொன்னாரா?..

பிரதமரிடன் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முதல் கோரிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..

உகாண்டாவில் இருந்து பெங்களூரு திரும்பிய பெண்ணுக்கு எபோலா தொற்றா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments