நடிகைக்கு ரூம் போட்ட இயக்குனர் பாலா - கடுங்கோபத்தில் சூர்யா!

புதன், 7 டிசம்பர் 2022 (17:12 IST)
விசித்திரமான இயக்குனரான பாலா வித்யாசமான படங்களை இயக்கி பிரம்மிக்க செய்திடுவார். அதில் அவர் பல்வேறு விஷயங்ககளில் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் தற்போது சூர்யா - பாலா கூட்டணியில் வணங்கான் என்ற படம் உருவாகி வந்தது. இதனை சூர்யா தனது 2டி நிறுவனத்தின் மூலம் தயாரித்து வந்தார். 
 
ஆனால் தற்போது சூர்யா விலகிவிட்டார். கதை தேர்வில் இருவருக்கும் இருவேறுமாதிரியான கருத்துக்கள் இருந்ததால் அதில் இருந்து நாங்கள் பரஸ்பர மனதுடன் பேசி விலகிக்கொண்டோம் என்றார்.
 
இது குறித்து விளக்கம் கொடுத்துள்ள பயில்வான் ரங்கநாதன், இயக்குனர் பாலா நடிகை கீர்த்தி ஷெட்டியை தன் பக்கத்துக்கு அறையிலேயே தங்க வைத்துக்கொண்டாராம்.
 
சூர்யாவுக்கு  15 கிலோமீட்டர் தூரத்தில் ரூம் போட்டு கொடுத்தாராம். இதனால் இருவருக்கும் அடிக்கடி இது பற்றி பிரச்சனை ஏற்பட சூர்யா விலகிவிட்டாராம். 
 

எல்லாம் காட்டு

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் விபத்து!.. மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம்!..

ஜனநாயகனை தொடர்ந்து லீக்கான கருப்பு!.. தமிழ் திரையுலகம் அதிர்ச்சி...

கருப்பு படம் ஏன் ரிலீஸாகவில்லை?.. எத்தனை கோடி கடன்?.. இன்னைக்கு ரிலீஸ் இல்லையா?..

கருப்பு ரீலீஸ் ஆகல!.. ப்ளீஸ் மன்னிச்சுக்கோங்க!.. கண்ணீர் விட்ட ஆர்.ஜே.பாலாஜி

எவ்ளோ சொல்லியும் சூர்யா சம்பளம் வாங்கவே இல்ல!.. இயக்குனர் பாலா நெகிழ்ச்சி..

அடுத்த கட்டுரையில்
Show comments