விஜய் வசந்த் உட்பட 400க்கும் மேற்பட்டோர் கைது

திங்கள், 27 செப்டம்பர் 2021 (15:30 IST)
போராட்டத்தில் ஈடுப்பட்ட குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்  உட்பட 400க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது. 

 
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு நாடு முழுவதும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இவர்களின் போராட்டம் 300 நாட்களை கடந்த நிலையில் 27 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி இன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடங்கியது நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. 
 
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சார்பில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுப்பட்ட குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் உட்பட 400க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். 

எல்லாம் காட்டு

இனிமே இப்படி செஞ்சா!.. எம்.எல்.ஏ ரியாக்‌ஷன் வைரலானதால் சபாநாயகர் வார்னிங்!...

ஹார்மூஸை மூடினா உங்க நாடே இருக்காது!.. ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த வார்னிங்..

தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணி உயிரிழப்பு - மருத்துவர்களை சிறைபிடித்து சரமாறியாக அடித்த உறவினர்கள்..

விஜய் பேசமாட்டார்!.. செஞ்சி காட்டுவார்!.. ஷோபா சந்திரசேகர் கொடுத்த பேட்டி!..

அமோனியா வாசு கசிவு விபத்துக்கு முந்தைய திமுக அரசுதான் காரணம்: தேமுதிக குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments