நடிகர்கள் ஆட்சிக்கு வரலாம் நாங்க வரக்கூடாதா! – கேப்பில் ரஜினியை வெளுத்த திருமா!

ஞாயிறு, 23 பிப்ரவரி 2020 (11:40 IST)
சினிமாவில் நடித்து முடித்தவர்களெல்லாம் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது நாங்கள் ஆட்சிக்கு வரக்கூடாதா என திருமாவளவன் பேசியுள்ளார்.

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசத்தை காப்போம் என்ற பெயரில் சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன் ”பட்டியலினத்தவர்களுக்கான நீதி என்பது யாரும் போட்ட பிச்சையல்ல அது சட்டரீதியாக அளிக்கப்பட்ட உரிமை” என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் ”அடுத்த சட்டசபை தேர்தலின் முடிவை நிர்ணயிக்கும் முக்கிய கட்சியாக விடுதலை சிறுத்தைகள் இருக்கும் என கூறியுள்ளார். மேலும் “70 வயது வரை நடித்து முடித்துவிட்டு இப்போது அரசியலுக்கு வருபவர்கள் எல்லாம் ஆட்சியமைக்க ஆசைப்படும் போது 30 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் விடுதலைகள் சிறுத்தைகள் ஆட்சிக்கு வருவதில் என்ன தவறு?” என்று கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

சனாதானம் கண்டிப்பாக தேவை!.. நடிகர் அர்ஜூன் பேட்டி!...

தவெகவில் இணையும் சி.வி. சண்முகம்?!.. அதிர்ச்சியில் அதிமுக!..

கடைகளை திறக்காத டாஸ்மாக் ஊழியர்கள்!.. தனியார் பார்களில் குவியும் மதுப்பிரியர்கள்!..

டெல்லியில் திருவள்ளுவர் சிலையை திறந்துவைக்காமல் சென்னை திரும்பிய விஜய்!..

விஜய் பற்றிய செய்தி!.. 46ம் இடத்திற்கு தள்ளப்பட்ட புதிய தலைமுறை!.. பின்னணியில் யார்?..

அடுத்த கட்டுரையில்
Show comments