முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது தாக்குதலா? பெரும் பரபரப்பு

வியாழன், 16 ஜூன் 2022 (13:14 IST)
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சில நாட்களாக அதிமுக தலைமை அலுவலகம் பரபரப்பில் உள்ளது என்றும் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை காரணமாக தொண்டர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகம் சென்றுவிட்டு திரும்பி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வந்து கொண்டிருந்தபோது அவரது கார் மீது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது
 
மேலும் கட்சியை அழித்தவனே என கூச்சலிட்டு ஆபாச வார்த்தைகளால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜெயக்க்குமார் கார் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

எல்லாம் காட்டு

இஸ்லாமியர்களுக்கு ஒரே ஒரு அமைச்சர்தானா?!.. இயக்குனர் அமீர் ஆதங்கம்!...

என் விடுதலைக்கு முதல்வர் விஜய்தான் காரணம்!.. சவுக்கு சங்கர் பேட்டி...

இது வெறும் கவர்ச்சி.. மாயைக்கு கிடைத்த வெற்றி!.. பிரேமலதா அறிக்கை...

தமிழ்நாட்டின் நிதி பற்றாக்குறை!.. பிரதமர் மோடியை விஜய் சந்திப்பதன் பின்னணி!...

விஜயை பத்தி யாருக்கும் தெரியாது!.. நானும் வெயிட் பண்றேன்!.. அர்ஜூன் பேட்டி..

அடுத்த கட்டுரையில்
Show comments