நாளை இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும் ஓபிஎஸ்: அதிரடி அறிவிப்புகள் இருக்குமா?

திங்கள், 22 பிப்ரவரி 2021 (21:04 IST)
தமிழக சட்டப்பேரவையில் நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை அடுத்து அந்த பட்ஜெட்டில் சில அதிரடி அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
தமிழகத்தில் தேர்தல் வரவிருப்பதை அடுத்து இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும் என்றும் தேர்தல் நடைபெற்று புதிய ஆட்சி பதவி ஏற்றதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் நாளை தமிழக துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் அவர்கள் சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் தமிழகம் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் இந்த இடைக்கால பட்ஜெட்டில் பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் இருக்கும் என்றும் இலவச அறிவிப்புகள் மற்றும்  பல்வேறு சலுகைகளும் வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது

எல்லாம் காட்டு

நயினார் நாகேந்திரனை அவசரமாக அழைத்த அமித்ஷா.. அண்ணாமலை விவகாரம் குறித்து ஆலோசனையா?

ஜூலை 8ல் இந்தியா கூட்டணியின் கூட்டணி.. தமிழகத்தில் இருந்து கலந்து கொள்ள போவது திமுகவா? தவெகவா?

சட்டசபையில் சைலண்ட்!.. திருச்சியில் துள்ளுகிறார்!.. விஜயை தாக்கிய ஆ.ராசா!...

CBSE விடைத்தாள்களை டிஜிட்டல் முறையில் திருத்தும் வாய்ப்பை இழந்தது டிசிஎஸ்.. 566 கோடி ரூபாய் வித்தியாசம்..

இந்தியாவில் வீடுகளில் கோவில்களில் மட்டும் 32,000 டன் தங்கம்.. இதை அரசு பயன்படுத்தினால் என்ன நடக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments