FIFA உலகக் கோப்பை : நாளை காலிறுதி ஆட்டம் தொடக்கம்

வியாழன், 8 டிசம்பர் 2022 (22:22 IST)
நாளை நள்ளிரவு  12:30 மணிக்கு அர்ஜெண்டினா- நெதர்லாந்து அணிகள் 2வது அரையிறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

கத்தார் நாட்டில் ஃபிஃபா 22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் உற்சாகத்துடன் நடந்து வருகிறது.

32 நாடுகள் பங்கேற்ற இப்போட்டியில், கடந்த 2 ஆம் தேதியுடன் லீக் சுற்று முடிவடைந்து, 16 நாடுகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றன.

இதில், பிரேசில், அர்ஜென்டினா,  நெதர்லாந்து, குரோஷியா, போர்ச்சுகள், மொராக்கொ ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

எனவே நாளை முதல் காலிறுதிப் போட்டி தொடங்கவுள்ளது.

இதன் முதல் ஆட்டத்தில்,  நாளை இரவு 8:30 மணிக்கு பிரேசில்- குரேஷியா அணிகள் மோதுகின்றனர்.

இப்போட்டி, எஜிகேசன் சிட்டி என்ற மைதானத்தி நடக்கவுள்ளது.

Edited By Sinoj

எல்லாம் காட்டு

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

என் குழந்தை கலைந்து போனதுக்கு விஜய் சார்தான் காரணம்!.. பிக்பாஸ் ஜூலி அழுகை!...

நீங்க டைம் எடுத்து கத்துக்கிற வரை தமிழ்நாடு தாங்காது சி.எம்.சார்!.. உதயநிதி கோபம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments