இணையதளம் மூலம் தேர்தல் முடிவுகள்: மாநில தேர்தல் ஆணையம்

Written By Mahendran
Updated: திங்கள், 21 பிப்ரவரி 2022 (19:35 IST)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சி களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி மற்றும் மறுவாக்குபதிவு பிப்ரவரி 21ஆம் தேதி நடந்தது 
 
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 768 வாக்கு எண்ணும் மையங்களில் நாளை காலை 8 மணி முதல் என்ன தொடங்க உள்ளது. தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்கு எண்ணும் மையங்களில் அவ்வப்போது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மாநில தேர்தல் ஆணைய இணையதள முகவரி https://tnsec.tn.nic.in/ என்ற இணையதளத்தில் தேர்தல் முடிவுகள் குறித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டு அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
 
 இவ்வாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
 
 

எல்லாம் காட்டு

இந்திய இளைஞர்களிடம் இருந்து ஒற்றுமைன்னா என்னன்னு கத்துக்கோங்க.. பாகிஸ்தான் ஊடகங்கள்

தேர்தலில் இனி போட்டி இல்லை.. அரசியலில் இருந்து விலகுகிறேன்.. இனி ஓய்வு தான்: சித்தராமையா அறிவிப்பு..

குதிரை பேரம் பேசிய வழக்கு: சென்னை காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை

ஜூலை 23ஆம் தேதியுடன் முடிந்த எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புக்கான விண்ணப்பம்.. ஆனால் திடீரென அவகாசம் நீட்டிப்பு..

பல வருஷமா ஆட்சியில இருந்தவங்களை கேட்கல!. விஜயை மட்டும் ஏன் கேட்குறீங்க?..

அடுத்த கட்டுரையில்
Show comments