சிலிண்டரின் விலை உயர்வு..

Arun Prasath
வெள்ளி, 1 நவம்பர் 2019 (11:57 IST)
மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் வீட்டு உபயோக மானியம் இல்லாத சிலிண்டரின் விலை ரூ.620 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இந்த மாதம் மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.76 உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ரூ.620 க்கு விற்கப்பட்ட சிலிண்டர் தற்போது ரூ.696 க்கு விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது மூன்றாவது மாதமாக இந்த எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

நர்ஸ் மாணவி உயிரிழந்த சம்பவம்.. சென்னையில் இருந்து விரைகிறது மருத்துவர் குழு.. அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை..!

சென்னையில் அடிக்கடி மின் தடை ஏன்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்..!

கோவை சிறுமி கொலை வழக்கு: 24 மணி நேரத்திற்குள் 2 குற்றவாளிகள் கைது.. மின்னல் வேக நடவடிக்கை..!

அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க வேண்டும்.. தமிழக அரசிடம் அனுமதி கேட்ட அமலாக்கத்துறை...

ட்விட்டரில் மின்வெட்டு புகார் அளித்தவர்கள் அவசர அவசரமாக ட்வீட்டை டெலிட் செய்துவிட்டு ஓட்டம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments