0
ஒரு இளம் புரட்சிக்காரனின் காதல் கடிதம்....
புதன்,செப்டம்பர் 28, 2016
0
1
கியூபாவை இன்றுவரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாத்தியத்திடம் இருந்து தனது தேசத்தை கட்டிக்காப்பாற்றி வந்த பெருமை கியூபாவின் புரட்சி நாயகன் பிடல் காஸ்ட்ரோவையே சாரும்.
1
2
சோவியத் ஒன்றியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களுள் ஒருவரான சிங்கிஸ் ஐத்மாத்தவ் இலக்கியத்தின் நோக்கம் குறித்து கூறியுள்ள கருத்து மிகவும் பிரபலமானது.
2
3
உடல் மீது அடித்தால்தான் வலி வரும் என்பது அந்தக் காலம். இன்று மனம் நொறுங்கும் அளவு அதன் மீது, அடிகளை அடுக்கடுக்காகப் பாய்ச்சும் கலையை சிலர் நன்றாகவே கற்றுத் தேர்ந்துவிட்டனர். உடல் வலியைக் கூடசில நேரங்களில் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால், மனதில் ...
3
4
புகழ் பெற்ற கொலம்பிய எழுத்தாளரும், இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெற்றவருமான, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் , காலமானார்.
4
5
உலக மகளிர் தினம் என்றவுடன் நகர நெரிசலில் பரபரப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள்தான் சட்டென நம் நினைவுக்கு வருவது வழக்கம். காரணம் ஊடகங்கள் உருவாக்கும் பிம்பங்கள் இப்படியாகத்தான் இருக்கிறது.
5
6
சென்னை, மெரினா கடற்கரையில், 7-7-13 மாலை ஒரு கொடுமையான சம்பவம். எத்தனை முறை படித்துப் படித்துச் சொன்னாலும் படிக்கும் பிள்ளைகளின் காதுகளில் மட்டும் ஏறுவதே இல்லை.
6
7
ஜனநாயகம் எப்போதுமே தனது வடிவத்தை மாற்றிக்கொண்டு வந்திருக்கிறது. இதுதான் எடுத்த எடுப்பில் நான் கூறவிருக்கும் கருத்தாகும். நாம் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால் ஜனநாயகம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
7
8
அமெரிக்கா அருகே உள்ள பெரு நாட்டை சேர்ந்த எழுத்தாளர் மரியோ வர்காஸ் லோசா இலக்கியத்துக்கான நோபல் பரிசிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
8
9
பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62. அவரது இறுதி அஞ்சலி இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
9
10
தனது கணவரது மறைவிற்குப் பிறகு ஜான்சி மண்ணைக் காப்பாற்ற லட்சுமி பாய் போர்க் களத்தில் குதித்த வரலாறை எந்தப் பெண்ணும் மறக்க மாட்டார்கள்.
10
11
செவ்வாய்,நவம்பர் 17, 2009
நாம் எத்தனையோ பேர் நூலகம் சென்று புத்தகங்களை எடுத்து வந்து படித்துவிட்டு திரும்பி கொடுக்கும் பழக்கத்தை வைத்துள்ளோம். சிலர், இதுபோன்று நூலகங்களில் இருந்து எடுத்து வந்த புத்தகங்களை திருப்பிக் கொடுக்காமல் ...
11
12
கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தவர்களில் உயிருடன் இருந்த கடைசி பயணியும் அவரது 97வது வயதில் மரணம் அடைந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணம் அடைந்த அந்த பயணியின் பெயர் மில்லிவினா டீன்.
12
13
தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்ற சர்ச்சைக்குரிய பெண் எழுத்தாளர் கமலா தாஸ் சூரையா நேற்று காலை மரணமடைந்தார்.
13
14
சென்னையில் நடைபெற்று வரும் பழைய நாணயங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ரூ.100, ரூ.50, ரூ.10 நாணயங்களை பொதுமக்கள் அதிக ஆர்வத்தோடு பார்த்து செல்கிறார்கள்.
14
15
காந்தியின் பொருட்கள் ஏலம் விடப்படும் நிலையில், அவர் கைப்பட எழுதிய உயிலில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை நவ ஜீவன் அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.
15
16
காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்களை, அமெரிக்காவில் நாளை ஏலம் விடுவதற்கு, டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருக்கிறது.
16
17
இந்தியாவின் சொத்தான கோகினூர் வைரத்தை இந்தியாவிடமே திரும்ப ஒப்படைத்து விட இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
17
18
வியாழன்,பிப்ரவரி 12, 2009
சென்னை மத்திய சிறைச்சாலை இடிக்கும் பணி தொடங்கும்வரை தினமும் பொதுமக்கள் பார்வையிடாலம் என்று சிறைத்துறை டி.ஜி.பி. ஆர்.நடராஜ் தெரிவித்துள்ளார். மேலும் காலை முதல் மாலை வரை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
18
19
வியாழன்,பிப்ரவரி 12, 2009
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காகப் அற வழியில் போராடி சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த மகாத்மா காந்தியைப் பற்றி நினைக்கும் போது அவர் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடியும், இடுப்பில் தொங்கும் கடிகாரமும் ...
19