கூடங்குளம் அணு உலையில் முதல் கசிவு ஏற்பட்டபோது 40 பேர் பலியானதாக செய்தி வந்துள்ளதாக கூறியுள்ள அணுமின் நிலைய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலையை விட்டு செல்வதால் முதலில் ரூ.500 சம்பளம் கொடுத்தவர்கள் இப்போது ரூ.1000 வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.