கலைக் கல்லூரிகள் 12ஆம் தேதி திறப்பு : தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் கலைக்கல்லூரிகள் வரும் 12ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காலவரையறையின்றி மூடப்பட்டுள்ள அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் (விடுதிகள் உட்பட) முதுகலை வகுப்புகள் 12.02.09 முதலும் இளங்கலை வகுப்புகள் 16.02.09 முதலும் மீண்டும் திறக்கப்படும்.
தேவைப்படின் அந்தந்த கல்லூரிகளில் நிலவும் சூழ்நிலைகளுக்கேற்ப கல்லூரிகள் மீண்டும் திறப்பது குறித்து கல்லூரி முதல்வர்களே தக்க முடிவு எடுக்கமாறு அரசு அறிவுறுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காலவரையறையின்றி மூடப்பட்டுள்ள அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் (விடுதிகள் உட்பட) முதுகலை வகுப்புகள் 12.02.09 முதலும் இளங்கலை வகுப்புகள் 16.02.09 முதலும் மீண்டும் திறக்கப்படும்.
தேவைப்படின் அந்தந்த கல்லூரிகளில் நிலவும் சூழ்நிலைகளுக்கேற்ப கல்லூரிகள் மீண்டும் திறப்பது குறித்து கல்லூரி முதல்வர்களே தக்க முடிவு எடுக்கமாறு அரசு அறிவுறுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.
