மதுரை : இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கோரி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவதை கண்டித்து மதுரையில் நீதிமன்றம் முன்பு போராட்டம் நடத்த முயன்ற காங்கிரசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.