கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் வரலாற்றில் முதல் முறையாக கோயிலுக்குள் உண்டியல் வைக்கப்பட்டது. இதற்கு தீட்சிதர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.