இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் ஆளும் தி.மு.க. கட்சியின் செயற்க்குழு நிறைவேற்றியுள்ளத் தீர்மானம் ஏமாற்றமளிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாஸ் கூறியுள்ளார்.