திண்டுக்கல் : இலங்கையில் ஈழத் தமிழர்களுக்காக தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்ட முத்துக்குமாரின் இறந்த அதிர்ச்சி சோகம் மீள்வதற்குள் நிலக்கோட்டை அருகே இன்று ஒருவர் தீக்குளித்தார். அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.