சென்னை : பேரறிஞர் அண்ணா நினைவு நாளையட்டி பிப்ரவரி 3ஆம் தேதி முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடத்தப்படுகிறது.