சென்னை : ஈழத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்திய திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்களை இடைநீக்கம் செய்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன், மாணவர்களை உடனடியாக கல்லூரியில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.