சென்னை : இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.