சென்னை : கரும்பு டன் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தி உடுமலைப்பேட்டையில் வரும் 25ஆம் தேதி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.