சென்னைக்கு அண்மையில் பிரதமர் மன்மோகன் சிங் வந்தபோது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு ஊக்கப் பரிசாக தலா 500 ரூபாய் அளிக்கப்படும் என முதல் அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.