திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதிகளில் தமிழக அரசு அறிவித்துள்ள இலவச பொங்கல் பொருட்கள் வழங்கப்படாததை கண்டித்து மணப்பாறை- கோவில்பட்டி சாலையில் அ.இ.அ.தி.மு.க.வினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சினரும் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.