கோவை: சென்னையில் தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்திய மூர்த்தி பவன் தாக்கப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரிப்பார்கள் என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி.ஜெயின் தெரிவித்தார்.